பெரம்பலூர் அருகே தடுப்பணையில் மூழ்கி 3 பெண்கள் உயிரிழப்பு

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், இனாம் அகரம் கிராமத்தில் வெள்ளாற்றின் தடுப்பணையில் குளிக்கச் சென்றவர்களில் 3 பெண்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். பத்மாவதி ரேனுகா (எ) லெட்சுமி, செளந்தர்யா (எ) சகுந்தலா ஆகியோர் உயிரிழந்தனர்….

Related posts

தனியார் மருத்துவமனை அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?: அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு

கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை திடீர் சரிவு: கிலோ மல்லி ₹300 சாமந்தி ₹240க்கு விற்பனை

தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் அதிமுக ஆட்சியில் முறைகேடாக சேர்க்கப்பட்ட 63.22 லட்சம் உறுப்பினர்கள் அதிரடியாக நீக்கம்: விரைவில் தேர்தல் நடத்த முடிவு