பெண் எஸ்ஐ தூக்கிட்டு தற்கொலை

திருச்சி: திருச்சி மாவட்டம் டிவிஎஸ் டோல்கேட் இக்பால் காலனியை சேர்ந்தவர் நடராஜன். ஓய்வு பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர். இவரது மனைவி ஆதிலட்சுமி (56). சப்- இன்ஸ்பெக்டரான இவர், நவல்பட்டில் காவலர் பயிற்சி பள்ளி வார்டனாக பணியாற்றி வந்தார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். நேற்று காலை வீட்டில் ஆதிலட்சுமி சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கடன் தொல்லையால் ஆதிலட்சுமி தற்கொலை செய்து கொண்டாரா என நவல்பட் போலீசார் விசாரிக்கின்றனர்….

Related posts

மக்களுக்கு சேவையாற்றுவோரை கவுரவிக்கும் வகையில் விஜயகாந்த், ஜி.விஸ்வநாதன் உள்ளிட்ட 9 பேருக்கு விருது: எஸ்டிபிஐ கட்சி அறிவிப்பு

பாடப்புத்தகத்தில் நாகப்ப படையாட்சியின் வரலாறு இடம்பெற நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அன்புமணி கோரிக்கை ஆன்லைன் சூதாட்டத்திற்கு அரசு தடை பெற வேண்டும்