பெண் எஸ்ஐக்கு டார்ச்சர் இன்ஸ்பெக்டரை விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு

விருத்தாசலம்: நெய்வேலி காவல் நிலையத்தில் பெண் எஸ்ஐயாக இருப்பவர் ஆதி. இவர் 4 மாதத்திற்கு முன்பு  ஆலடி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்தார். அப்போது அங்கு இன்ஸ்பெக்டராக உள்ள விஜயகுமார், ஆதியை திட்டுவதும், இரட்டை அர்த்தங்களில் பேசுவதுமாய் இருந்ததாக எஸ்ஐ ஆதி தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் அளித்தார்.  தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம், இந்த புகாரை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு பரிந்துரை செய்ததை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் 12 வாரத்திற்குள் இந்த புகார் மீது விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து டிஐஜி, எஸ்.பி ஆகியோர்  விசாரணையை தொடங்கியுள்ளனர். இதில் கலந்துகொண்டு இன்ஸ்பெக்டர் விஜயகுமார், பெண் எஸ்ஐ ஆதி ஆகியோர் தங்கள் பதிலை அளித்தனர். …

Related posts

விக்கிரவாண்டி தொகுதி அடங்கிய விழுப்புரம் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள்: தமிழ்நாடு அரசு பெருமிதம்: 16,128 பேருக்கு ரூ.24.43 கோடி சுய உதவிக்குழு கடன் ரத்து

தமிழ்நாட்டில் 5 நாட்கள் மிதமான மழை பெய்யும்

சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதே முதல் பணி ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் சொல்லிக்கொடுப்போம்: புதிதாக பொறுப்பேற்ற சென்னை போலீஸ் கமிஷனர் அருண் எச்சரிக்கை