பெண்ணாடம் அருகே வெள்ளத்தில் மூழ்கிய தரைப்பாலம் – போக்குவரத்து துண்டிப்பு

கடலூர்: பெண்ணாடம் அருகே வெள்ளத்தில் தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. சவுந்தரசோழபுரம் – அரியலூர் கோட்டைக்காடு பகுதியை இணைக்கும் தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. கோடை மழையால் வெள்ளாற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் தரைப்பாலம் ஆற்றில் அடித்து செல்லப்பட்டது….

Related posts

கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு நிலுவை தொகை ₹94.49 கோடி: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு

அமாவாசை முன்னிட்டு இன்றும், நாளையும் 1,065 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

குரூப் 1 தேர்வுக்கான ஹால் டிக்கெட்: டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியீடு