பெண்களுக்கு கல்வி வழங்கியதால் தான் தமிழ்நாடு முன்னேறிய மாநிலமாக உள்ளது: பழனிவேல் தியாகராஜன்

சென்னை: பெண்கள் அதிகம் படிக்க வைக்கப்படும் மாநிலத்திற்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும் என 15-வது நிதிக்குழுவில் வலியுறுத்தியுள்ளேன் என நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார். பெண்களுக்கு கல்வி வழங்கியதால் தான் தமிழ்நாடு முன்னேறிய மாநிலமாக உள்ளது என தெரிவித்தார். …

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை