பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கடும் கண்டனம்

சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கொரோனா 2வது அலையில் தற்போது நாட்டு மக்கள் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கலால் வரியை உயர்த்தி மக்கள் மீது கடுமையான சுமையை ஒன்றிய அரசு ஏற்றி இருக்கிறது என கண்டனம் தெரிவித்துள்ளார்….

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்