பெங்களூர் வருகின்றனர்

காயம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியின் போது விலகிய முகமது ஷமி, 2வது டெஸ்ட் போட்டியின் போது விலகிய உமேஷ் யாதவ் இருவரும் நாடு திரும்புகின்றனர். நேராக பெங்களூர் செல்லும்  இருவரும், அங்கு உள்ள  தேசிய கிரிக்கெட் அகடமியில் சிகிச்சை  பெறுவார்கள். பிப்ரவரியில் இங்கிலாந்து அணி  இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்கிறது.  அந்த தொடரில் பங்கேற்கும் வகையில் இருவரும் விரைவில் தயாராகி விடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஏற்னவே காயம் காரணமாக விலகிய இஷாந்த் சர்மா, புவனேஸ்வர் குமார் ஆகியோரும் கூட இங்கிலாந்து தொடருக்கு தயாராகி விடுவார்கள் என்று கூறப்படுகிறது….

Related posts

வங்கதேசத்தை ‘ஒயிட்வாஷ்’ செய்தது இந்தியா: 2-0 என தொடரை கைப்பற்றி அசத்தல்

இரானி கோப்பை: மும்பை 237/4

ஆஸி.க்கு எதிராக சதம் விளாசிய 13 வயசு பொடியன்!