பூங்காவுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பின்றி குப்பைக் கிடங்குகளை அமைக்கலாம்: உயர்நீதிமன்றம்

சென்னை: பூங்காவுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பின்றி குப்பைக் கிடங்குகளை அமைக்கலாம் என உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. திடக்கழிவு மேலாண்மையில் விதிமீறல் இருந்தால் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. பூங்காக்களை முறையாக பராமரிக்காத அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்கு அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது. …

Related posts

புரசைவாக்கம் திடீர் நகரில் அடிப்படை வசதிகள் கோரி கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

ஐ.டி துறை சார்ந்த பட்டதாரிகள் நலன் கருதி மாதவரத்தில் ஹைடெக் சிட்டி: வடசென்னை மக்கள் கோரிக்கை

96 வயது சுதந்திர போராட்ட வீரருக்கான ஓய்வூதிய பாக்கி ரூ.15 லட்சம் அரசால் வழங்கப்பட்டது: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்