புளியம்பட்டி ரயில்வே கேட் இன்று மூடல்

 

தூத்துக்குடி, ஏப்.22: பராமரிப்பு பணிகள் காரணமாக கங்கை கொண்டான் அருகே புளியம்பட்டி ரயில்வே கேட் இன்று மூடப்படுகிறது. நெல்லை அருகே கங்கைகொண்டான்- புளியம்பட்டி ரயில்வே கேட்(கிராசிங் லெவல் எண்.9) இன்று பராமரிப்பு பணிகளுக்காக மூடப்படுகிறது. இன்று இரவு 8 மணி முதல் நாளை(23ம் தேதி) காலை 8 மணி வரை கேட் மூடப்பட்டிருக்கும். எனவே அவ்வழியாக செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதையை பயன்படுத்தும்படி கேட்டு கொள்ளப்படுகின்றனர். இத்தகவலை ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts

தஞ்சாவூர் புதிய பேருந்து நிலைய அவலம்: குளம்போல் தேங்கிக்கிடக்கும் கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம்

‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தில் பெறப்படும்; 00 சிறப்பு முகாம்கள் நடத்த ஏற்பாடு : கலெக்டர் தகவல்

புதுக்கோட்டை புதுப்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் உலக மக்கள் தொகை தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சி