சென்னை: புயல், மழையால் பாதிக்கப்படுவோருக்கு உதவ போலீசார் தயாராக இருக்க டிஜிபி உத்தரவிட்டுள்ளார். காவல் ஆணையர்கள், மாவட்ட எஸ்.பிக்கள் தயாராக இருக்கும் படி டிஜிபி சைலேந்தரபாபு உத்தரவிட்டுள்ளார். கடலோர மாவட்டங்களில் மீனவ சமூதாயத்தை சேர்ந்த தன்னார்வலர்களும், படகுகளுடன் தயாராக இருக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது….