புதுமைப்பெண் திட்டத்தால் படித்தவர் எண்ணிக்கை கூடும், திறமைசாலிகள் எண்ணிக்கை அதிகமாகும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: புதுமைப்பெண் திட்டத்தால் படித்தவர் எண்ணிக்கை கூடும், திறமைசாலிகள் எண்ணிக்கை அதிகமாகும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திராவிட மாடல் ஆட்சியின் மையக்கருத்து என்பது அனைவருக்குமான வளர்ச்சி என்பதே என அவர் தெரிவித்தார்….

Related posts

புரசைவாக்கம் திடீர் நகரில் அடிப்படை வசதிகள் கோரி கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

ஐ.டி துறை சார்ந்த பட்டதாரிகள் நலன் கருதி மாதவரத்தில் ஹைடெக் சிட்டி: வடசென்னை மக்கள் கோரிக்கை

96 வயது சுதந்திர போராட்ட வீரருக்கான ஓய்வூதிய பாக்கி ரூ.15 லட்சம் அரசால் வழங்கப்பட்டது: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்