புதுச்சேரி ரவுடி சரத் வெட்டிக் கொல்லப்பட்டது தொடர்பாக 5 பேர் கைது: தனிப்படை போலீஸ் நடவடிக்கை

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் கருவடிகுப்பத்தை சேர்ந்த ரவுடி சரத் வெட்டிக் கொல்லப்பட்டது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரவுடி கொல்லப்பட்டது தொடர்பாக 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 5 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். முன்விரோதம் காரணமாக ரவுடி கொலை செய்யப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. …

Related posts

மேட்ரிமோனியல் மூலம் டிஎஸ்பி, பைனான்சியர் உள்பட 50 பேரை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி சிக்கியது எப்படி?: பரபரப்பு தகவல்கள்

பேரனுக்கு பதிலாக நடந்த மூதாட்டி கொலை வழக்கில் உறவுக்கார பெண் சிக்கினார்

இளம்பெண்ணை காதல் வலையில் வீழ்த்தி ஊர், ஊராக அழைத்துச் சென்று சித்ரவதை: ஜம்முவில் வாலிபர் கைது