புதுச்சேரி மத்திய சிறையில் 41 கைதிகள், 3 வார்டனுக்கு கொரோனா : கட்டுப்பாடுகள் அறிவிப்பு!!

புதுச்சேரி : புதுச்சேரி மத்திய சிறையில் உள்ள 41 கைதிகள், 3 வார்டனுக்கு கொரோனா உறுதியானதால் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறை முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு கைதிகள் அனைவருக்கும் முக கவசம் வழங்கப்பட்டுள்ளது.கைதிகள் அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. …

Related posts

அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் தாயார் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

அமைச்சர் சேகர்பாபு தலைமையில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை

தமிழ்நாடு பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு தீர்மானத்திற்கு ஒப்புதல் தர வேண்டும்: திமுக எம்.பி. ராஜேஷ்குமார் வலியுறுத்தல்