புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 1.5 மெகாவாட் சூரிய ஒளி மின்னுற்பத்தி ஆலையை திறந்து வைத்தார் துணை குடியரசுத் தலைவர்

புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ரூ.7.67 கோடி மதிப்பிலான 1.5 மெகாவாட் சூரிய ஒளி  மின்னுற்பத்தி ஆலையை  துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்தார். புதிய சூரிய ஒளி மிசக்த்தி உற்பத்தி தொழிற்சாலையால் ரூ.1.7 கோடி மின்சார செலவு சேமிக்கப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. …

Related posts

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும்.! இயல்பைவிட கூடுதல் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

ரத்த அழுத்தத்தை சீராக்கும் ‘பேஷன்’ பழம்: ஊட்டியில் கிலோ ரூ.400க்கு விற்பனை

குளச்சலில் மீனவர்கள் வலையில் சிக்கிய நெத்திலி மீன்கள்: விலை வீழ்ச்சியால் கவலை