புதுச்சேரில் நீண்ட நேரம் ஆன்லைன் விளையாட்டு விளையாடிய பள்ளி மாணவன் மயங்கி விழுந்து பலி

புதுச்சேரி: புதுச்சேரி வில்லியனுர் அருகே 4 மணி நேரமாக ஆன்லைன் விளையாட்டு விளையாடிய பள்ளி மாணவன் மயங்கி விழுந்து பலியாகியுள்ளார். மாணவன் தர்ஷன்(16) நீண்ட நேரமாக செல்போனில் பயர்வால் ஆன்லைன் விளையாட்டை விளையாடியுள்ளார். காதில் ஹெட்செட்டை வைத்துக்கொண்டு அதிக நேரம் விளையாடியதால் திடீரென தர்ஷன் மயக்கமடைந்து பலியாகியுள்ளார். …

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்