புதுச்சேரியில் விடிய விடிய கொட்டிதீர்த்த கனமழை: குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்ததால் மக்கள் அவதி..!!

புதுச்சேரி: புதுச்சேரியில் விடிய விடிய கனமழை கொட்டிதீர்த்தது. குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்ததால் புதுவை மக்கள் அவதிக்குள்ளாகினர். புதுச்சேரியில் தண்ணீர் தேங்குவது தொடர்கதையாகவதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். …

Related posts

உத்தரபிரதேச மாநிலம் மிர்சாபூரில் நடந்த சாலை விபத்தில் 10 பேர் பலி.! 3 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதி

ஏடிஎம் கொள்ளையர்களை அழைத்துச் சென்றது கேரள போலீஸ்..!!

“கணவன் – மனைவி இடையிலான பலவந்த பாலியல் உறவு குற்றமில்லை” : ஒன்றிய அரசு