புதுச்சேரியில் மாநில கல்வி வாரியத்தை உடனே அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோாிக்கைகளை வலியுறுத்தி போராட்டம்

புதுச்சேரி: புதுச்சேரியில் மாநில கல்வி வாரியத்தை உடனே அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோாிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற இடதுசாரி கட்சிகள், விடுதலை சிறுத்தை கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். தனியார் கல்வி நிறுவனத்தில் பயிலும் எஸ்.சி. எஸ்.டி. மாணவர்களுக்கு முழு கட்டணம் தரும் திட்டத்தை செயல்படுத்த கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். …

Related posts

விக்கிரவாண்டி தொகுதி அடங்கிய விழுப்புரம் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள்: தமிழ்நாடு அரசு பெருமிதம்: 16,128 பேருக்கு ரூ.24.43 கோடி சுய உதவிக்குழு கடன் ரத்து

தமிழ்நாட்டில் 5 நாட்கள் மிதமான மழை பெய்யும்

சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதே முதல் பணி ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் சொல்லிக்கொடுப்போம்: புதிதாக பொறுப்பேற்ற சென்னை போலீஸ் கமிஷனர் அருண் எச்சரிக்கை