புதுச்சேரி: புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளை திறப்பது சிறிதுகாலம் தள்ளி வைப்பதாக அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார். புதுச்சேரி ஆளுநரிடம் ஆலோசனை நடத்திய பிறகு அமைச்சர் நமச்சிவாயம் பேட்டியளித்தார். கொரோனா தொற்று முழுவதுமாக குறையாததால் புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு தள்ளிவைப்பதாக தெரிவித்தார். …