புதுச்சேரியில் நேற்று மீனவர்களிடையே நடந்த தகராறில் வம்பாகீரப்பாளையம் மீனவர்கள் 200 பேர் மீது வழக்கு பதிவு

புதுச்சேரி: நேற்று மீனவர்களிடையே நடத்த தகராறில் வம்பாகீரப்பாளையம் மீனவர்கள் 200 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சுறுக்குவலை பயன்படுத்துவது தொடர்பாக வீராணம் பட்டினம், நல்லவாடு மீனவர்களிடையே நேற்று மோதல் ஏற்பட்டது. மோதல் தொடர்பாக வீராம்பட்டினம், நல்லவாடு மீனவர்கள் 400 பேர் மீது நேற்று வழக்கு பதிவு செய்யப்பட்டது. …

Related posts

மதுரை மெட்ரோ திட்டத்திற்கு ஒன்றிய அரசு உரிய அனுமதி வழங்கி நிதியை ஒதுக்க வேண்டும்: நாடாளுமன்ற உறுப்பினர் உறுப்பினர் சு.வெங்கடேசன் வலியுறுத்தல்

சாம்சங் ஊழியர்கள் போராட்டம்: அமைச்சர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தல்

கடன் மீட்பு தீர்ப்பாயத்தில் காலி பணியிடம் எத்தனை?.. ஐகோர்ட் கிளை