புதுச்சேரியில் திரையரங்குகள் 50% இருக்கைகள் மட்டுமே அனுமதி: துணைநிலை ஆளுநர் அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் திரையரங்குகள் 50% இருக்கைகள் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் அறிவித்துள்ளார். கொரோனா பரவலை கட்டுப்படுத்த அனைவரும் பங்களிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது….

Related posts

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும்.! இயல்பைவிட கூடுதல் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

ரத்த அழுத்தத்தை சீராக்கும் ‘பேஷன்’ பழம்: ஊட்டியில் கிலோ ரூ.400க்கு விற்பனை

குளச்சலில் மீனவர்கள் வலையில் சிக்கிய நெத்திலி மீன்கள்: விலை வீழ்ச்சியால் கவலை