புதுச்சேரியில் உள்ள மதுபான கடைகளில் அலைமோதும் மதுபானப் பிரியர்கள் கூட்டம்

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் உள்ள மதுபான கடைகளில் மதுபானப்பிரியர்களின் கூட்டம் அலைமோதுகிறது. 42 நாட்களுக்கு பிறகு மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் மதுபானங்களை வாங்க மதுபானப்பிரியர்கள் குவிந்துள்ளனர். …

Related posts

மெரினா கடற்கரையில் விமான படை வீரர்களின் ஒத்திகை நிகழ்ச்சி; சென்னையில் இன்று முதல் 8ம்தேதி வரை 25 விமான நேரங்கள் மாற்றியமைப்பு

கடலூர் – புதுச்சேரி எல்லை சோதனைச் சாவடியில் போலீசார் சோதனை

கோவை ஈஷா யோகா மைதானத்தில் போலீசார் நடத்திய விசாரணை நிறைவு