புதுச்சேரியில் இரவில் பெய்த கனமழையால் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர்

புதுச்சேரி: புதுச்சேரியில் இரவில் பெய்த கனமழையால் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர். ரெயின்போ நகர், கிருஷ்ணா நகர், பாவணன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. தாழ்வான பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதிக்கு உள்ளாகினர். …

Related posts

புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்துக் கழக ஒப்பந்த ஓட்டுநர்களுக்கு ஊதியம் உயர்வு :முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு!!

வங்கி ஆவணங்களை கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கில் ஜூலை 8-ம் தேதி உத்தரவு

கோயம்பேட்டில் பேருந்து உள்பட வாகனங்கள் எரிந்த சம்பவம்: கூலித் தொழிலாளி பழனிமுத்துவிடம் போலீஸ் தீவிர விசாரணை