புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து முதல்வர் ரங்கசாமி வலியுறுத்தல்

புதுச்சேரி: புதுச்சேரி விடுதலை நாள் விழாவையொட்டி கடற்கரை சாலையில் காவலர் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டு முதல்வர் ரங்கசாமி நேற்று தேசியக்கொடி ஏற்றி வைத்து உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: புதுச்சேரி மாநில மக்களின் நலனை கருத்தில் கொண்டு புதுச்சேரிக்கு மத்திய அரசு மாநில அந்தஸ்து  வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்….

Related posts

சொல்லிட்டாங்க…

சிறையில் உள்ள கவிதாவை விடுவிக்க நிர்பந்தம்? பிஆர்எஸ் கட்சியை பாஜகவில் இணைக்க திட்டம்: டெல்லியில் பேச்சுவார்த்தை

விக்கிரவாண்டி தொகுதியில் சாதனை வெற்றி பெற்ற அன்னியூர் சிவா முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து: அமைச்சர்களும் நன்றி தெரிவித்தனர்