புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியில் மாற்றுத்திறனாளியை தாக்கிய 3 காவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மது விற்பனை குறித்து மாற்றுத்திறனாளி இளைஞர் தொடர்ந்து புகார் அளித்ததால் காவலர்கள் அவரை தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. …