புதுக்கோட்டை பொன்னமராவதி அருகே தேர்தல் விதிகளை பின்பற்றி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி

மதுரை: புதுக்கோட்டை பொன்னமராவதி அருகே தேர்தல் விதிகளை பின்பற்றி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பரிசு பொருள் வழங்காமல், அரசியல் நிகழ்வு இல்லாமல் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மார்ச் 13-ல் நடக்கவுள்ள ஜல்லிக்கட்டுக்கு அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. …

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு

சேலத்தில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்தபோது விபத்து: 2 பேர் படுகாயம்