புதுக்கோட்டை அருகே வெளிநாட்டில் வசித்து வருபவரின் வீட்டில் 850 சவரன் நகை கொள்ளை

புதுக்கோட்டை: மீமிசல் அருகே வெளிநாட்டில் வசித்து வருபவரின் வீட்டில் 850 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோபாலபட்டினத்தில் ஜாபர் சாதிக் வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் கொள்ளையடிக்கப்பதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. …

Related posts

கோயம்பேடு சந்தையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பழைய வாகனங்களுக்கு தீ வைத்த நபர் கைது

பெங்களூருவில் இருந்து கேரளத்துக்கு 2.4 கிலோ போதைப்பொருள் கடத்தியவர் கைது

மெத்தனால் பதுக்கிய பெட்ரோல் பங்க்-கிற்கு சீல்!