புதுக்கோட்டை அருகே விவசாய பண்ணையில் பதுக்கப்பட்டிருந்த கஞ்சா ஆயில் பறிமுதல்

தூத்துக்குடி: புதுக்கோட்டை கூட்டாம்புளியில் விவசாய பண்ணையில் பதுக்கப்பட்டிருந்த கஞ்சா ஆயில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ. 30 லட்சம் மதிப்புள்ள 3 லிட்டர் கஞ்சா ஆயிலை மாலத்தீவுக்கு கடத்தவிருந்த பிரிட்டோ, விக்டர் கைது செய்யப்பட்டனர். …

Related posts

பிளஸ் 1 மாணவி பாலியல் பலாத்காரம்: அத்தையின் கணவர் கைது

மேட்ரிமோனியல் மூலம் டிஎஸ்பி, பைனான்சியர் உள்பட 50 பேரை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி சிக்கியது எப்படி?: பரபரப்பு தகவல்கள்

பேரனுக்கு பதிலாக நடந்த மூதாட்டி கொலை வழக்கில் உறவுக்கார பெண் சிக்கினார்