புதுக்கோட்டை: 8-ஆம் வகுப்பு மாணவியை பின்தொடர்ந்து காதலிக்க வற்புறுத்திய பேக்கரி தொழிலாளி மகேஸ்வரன் கைது செய்யப்பட்டார். கோவில்பாளையம் போலீசில் மாணவியின் தாய் அளித்த புகாரில் வடசேரிபட்டியை சேர்ந்த அவரை கைது செய்தனர். …
புதுக்கோட்டை: 8-ஆம் வகுப்பு மாணவியை பின்தொடர்ந்து காதலிக்க வற்புறுத்திய பேக்கரி தொழிலாளி மகேஸ்வரன் கைது செய்யப்பட்டார். கோவில்பாளையம் போலீசில் மாணவியின் தாய் அளித்த புகாரில் வடசேரிபட்டியை சேர்ந்த அவரை கைது செய்தனர். …