புதுக்கோட்டை அருகே மாணவியை காதலிக்க வற்புறுத்திய பேக்கரி தொழிலாளி கைது

புதுக்கோட்டை: 8-ஆம் வகுப்பு மாணவியை பின்தொடர்ந்து காதலிக்க வற்புறுத்திய பேக்கரி தொழிலாளி மகேஸ்வரன் கைது செய்யப்பட்டார். கோவில்பாளையம் போலீசில் மாணவியின் தாய் அளித்த புகாரில் வடசேரிபட்டியை சேர்ந்த அவரை கைது செய்தனர். …

Related posts

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு தமிழ்நாட்டில் 12ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

பிரிட்டன் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து கூறிய முதல்வருக்கு உமாகுமரன் நன்றி