புதுக்கோட்டை அருகே இயங்கி வரும் கல்குவாரியை மூட கோரி பொதுமக்களுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ மறியல்

புதுக்கோட்டை: கீரனூர் வத்தானக்குறிச்சியில் இயங்கி வரும் கல்குவாரியை மூட கோரி பொதுமக்களுடன் எம்எல்ஏ மறியலில் ஈடுபட்டுள்ளார். கந்தர்வகோட்டை அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ  சின்னத்துரை தலைமையில் 250-க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டுள்ளனர்….

Related posts

குமரியில் மக்களுக்கு இடையூறாக பொது இடத்தில் மது அருந்திய 33 பேர் மீது வழக்கு பதிவு

திருப்பூர் அனுப்பர்பாளையம் பகுதியில் பனியன் நிறுவனத்தில் தீ விபத்து

மாநில மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் போராட்டம்