புதுக்கோட்டையில் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய உறவினருக்கு இறக்கும் வரை ஆயுள், ரூ.30 ஆயிரம் அபராதம் வழங்கி தீர்ப்பு..!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய உறவினருக்கு இறக்கும் வரை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் கொடுத்த புகாரில் புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கவும் தமிழக அரசுக்கு புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய நபருக்கு இறக்கும் வரை ஆயுள், ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. …

Related posts

அனைவரும் ஒன்று என்பதுதான் சனாதன தர்மம்: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

தமிழக மீனவர்களுக்கு ஒன்றரை ஆண்டு சிறை, அபராதம் விதிப்பு: இலங்கை அரசின் அட்டகாசத்துக்கு முடிவு கட்ட வேண்டும்… ராமதாஸ் வலியுறுத்தல்

சாம்சங் இந்தியா தொழிலாளர்களின் உரிமைகளைக் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் :வைகோ வேண்டுகோள்