புதுக்கோட்டையில் டாஸ்மாக் கடையை ஊர்வலமாக சென்று இழுத்து மூடிய பெண்கள்

புதுக்கோட்டை: அரிமளம் டாஸ்மாக் கடையை 300-க்கும் மேற்பட்ட பெண்கள் ஊர்வலமாக சென்று இழுத்து மூடியுள்ளனர். டாஸ்மாக் கடையை இழுத்து மூடி பெண்கள் போராட்டம் நடத்தி வருவதால் அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். …

Related posts

போலீசார், தொழிலதிபர் என 20 பேரை ஏமாற்றி திருமணம்: கல்யாண ராணி சிக்கினார்

ரூ.822 கோடி குத்தகை பாக்கி ஊட்டி குதிரை பந்தய மைதானத்திற்கு சீல்

திருச்சியில் வாலிபர் வெட்டி கொலை தப்பிய ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ்