புதுக்கோட்டையில் கல்குவாரிகளுக்கு கொடுத்த அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா

புதுக்கோட்டை: திருமயம் அருகே வி.லட்சுமிபுரத்தில் குடியிருப்பு பகுதிகளில் உள்ள கல்குவாரிகளால் பாதிப்பு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். கல்குவாரிகளால் வீடுகளில் விரிசல் ஏற்படுவதாக லட்சுமிபுரம் கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கல்குவாரிகளுக்கு கொடுத்த அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தி புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகம் முன் தர்ணாபுரத்தில் ஈடுபட்டுள்ளனர். …

Related posts

பட்டினப்பாக்கம் லூப் சாலையில் ரூ.9.97 கோடியில் அமைக்கப்பட்ட நவீன மீன் மார்க்கெட்டில் கடைகளை விரைந்து ஒதுக்கீடு செய்ய வேண்டும்: வியாபாரிகள் கோரிக்கை

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்: டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சி நாளை போக்குவரத்து மாற்றம் மற்றும் பார்க்கிங் ஏற்பாடு: சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு