புதிய மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கருக்கு வாழ்த்துகள்: குளிர்கால கூட்டத்தொடரில் பிரதமர் நரேந்திர மோடி உரை

டெல்லி: புதிய மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கருக்கு  பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில் மாநிலங்களவையில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். விவசாய குடும்பத்தில் பிறந்த ஜெகதீப் தன்கர் சைனிக் பள்ளியில் படித்தவர் எனவும் மோடி கூறினார். …

Related posts

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 1ம் தேதி ஆழ்வார் திருமஞ்சனம்: 4 மணி நேரம் தரிசனம் நிறுத்தம்

திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம்: பக்தர்கள் அச்சம்

ஹிஸ்புல்லா தலைவர் கொலையை கண்டித்து ஸ்ரீநகரில் ஷியா பிரிவினர் போராட்டம்: மாஜி முதல்வர் பிரசாரம் ஒத்திவைப்பு