புதினா வடகம்

எப்படிச் செய்வது?பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து பச்சைமிளகாய் விழுது, ஜவ்வரிசி விழுது, புதினா விழுது, அரிசி மாவு, உப்பு போட்டு கைவிடாமல் நன்கு கிளறி இறக்கவும். இந்த கலவையை கரண்டியால் எடுத்து சுத்தமான துணி அல்லது பிளாஸ்டிக் கவரில் ஊற்றி வெயிலில் நன்கு காயவைத்து எடுத்து பொரித்தெடுக்கவும்.

Related posts

சென்செக்ஸ் 379 புள்ளிகள் உயர்ந்து 79,855 புள்ளிகளை தொட்டு புதிய உச்சம்..!!

சிறுகதை-உறவு முத்திரை

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.53,240க்கு விற்பனை..!!