புதிதாக 10 கலைக்கல்லூரிகள் திறக்கப்படும் – தமிழ்நாடு அரசு

சென்னை: திருச்சுழி, திருக்கோவிலூர், தாளவாடி, ஒட்டன்சத்திரம், மானூர், தாராபுரத்தில் புதிய கல்லூரிகள் அமைக்கப்படும். தருமபுரி மாவட்டம் ஏரியூர், ஆலங்குடி, வேலூர் மாவட்டம் சேர்க்காட்டில் அரசு கலைக்கல்லூரிகள் தொடங்கப்படும். திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் புதிய அரசு கலைக்கல்லூரி தொடங்கப்படும். சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்….

Related posts

புரட்டாசி மாதத்தால் ஆண்டிபட்டி ஆட்டு சந்தையில் விற்பனை மந்தம்: ரூ.20 லட்சத்திற்கு மட்டுமே சேல்ஸ்

நீர்வரத்து சீரானதால் கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

குன்னூர் காட்டேரி பூங்காவில் ‘லிம்னியாஸ்’ பட்டாம் பூச்சிகள்: சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு