பீகார் மாநிலத்தில் சாப்ரா மாவட்டத்தில் பட்டாசு வெடித்து விபத்து ஏற்பட்டத்தில் 6 பேர் உயிரிழப்பு

பீகார்: பீகார் மாநிலத்தில் சாப்ரா மாவட்டத்தில் பட்டாசு வெடித்து விபத்து ஏற்பட்டத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். வீட்டில் பட்டாசு தயாரித்த போது ஏற்பட்ட வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். வெடி விபத்து ஏற்பட்ட வீட்டில் மேலும் 5 பேர் சிக்கிக் கொண்டுள்ளதாக தீயணைப்புத் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்….

Related posts

நடப்பாண்டில் இதுவரை 4.7 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அமர்நாத் கோயிலில் தரிசனம்

கேரள வயநாடு நிலச்சரிவு: பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் ராகுல் காந்தி..!!

வயநாடு நிலச்சரிவால் 86,000 சதுர மீட்டர் பரப்பு நிலம் சரிந்து சேறாகி போன படத்தை வெளியிட்டது இஸ்ரோ