பீகாரில் விஷச்சாராயம் குடித்து 16 பேர் பலி

பீகார் மாநிலத்தில் விஷச்சாராயம் குடித்து 16 பேர் உயிரிழந்தனர். மாதேபுரா, பாகல்பூர், பான்கா மாவட்டங்களில் விஷச்சாராயம் குடித்துள்ளனர். கோபால் கஞ்ச் பகுதியில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 10 பேர் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்துள்ளனர். …

Related posts

திரைப்பட நடன இயக்குநர் ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து

பாலியல் தொல்லை:‘ஈஷா’ மருத்துவர் மீது போக்சோ : நீதிபதியிடம் 9 மாணவிகள் வாக்குமூலம்

போக்குவரத்து விதிகளை மீறி கார் பயணம் ராஜஸ்தான் துணை முதல்வரின் மகனுக்கு ரூ. 7,000 அபராதம்