பீகாரில் பதவி விலகிய ஒரு மணி நேரத்துக்குள் மீண்டும் முதலமைச்சராக நிதிஷ்குமார் தேர்வு

பீகார்: பீகாரில் பதவி விலகிய ஒரு மணி நேரத்துக்குள் மீண்டும் முதலமைச்சராக நிதிஷ்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாட்னாவில் நடைபெற்ற ஐக்கிய ஜனதா தளம், ஆர்.ஜே.டி. எம்.எல்.ஏ.க்களின் கூட்டுக் கூட்டத்தில் கூட்டணியின் தலைவராக நிதிஷ்குமார் தேர்வு செய்யப்பட்டார். …

Related posts

ரத்தன் டாடா மருத்துவமனையில் அனுமதி.. நான் நலமாக உள்ளேன்; வழக்கமான பரிசோதனை என விளக்கம்!!

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தாமதம் ஏன்? -காங்.

நில மோசடி வழக்கு: லாலு பிரசாத் யாதவ், தேஜஸ்வி யாதவுக்கு ஜாமீன் வழங்கி டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு