பிளாஸ்டிக் மறுசுழற்சி கம்பெனி கிரைண்டரில் சிக்கி பெண் பலி

தண்டையார்பேட்டை: கொருக்குப்பேட்டை மண்ணப்ப முதலி தெருவை சேர்ந்த முகமது அஸ்லாம் மனைவி அஜ்மா (38), தண்டையார்பேட்டை அமரஞ்சிபுரத்தில் உள்ள பிளாஸ்டிக் மறுசுழற்சி கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு கம்பெனியில் அஜ்மா பணியில் இருந்தபோது, எதிர்பாராதவிதமாக அவரது துப்பட்டா பிளாஸ்டிக் மறுசுழற்சி செய்யும் கிரைண்டரில் சிக்கியதால் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்….

Related posts

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய கோரி ரயில்வே தொழிற்சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

திமுக பவள விழாவை முன்னிட்டு கால்பந்தாட்ட போட்டிகள்: அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

திருவொற்றியூர் 13வது வார்டில் இ-சேவை மையம் இடமாற்றத்தால் 3 கி.மீ அலையும் பொதுமக்கள்