பிளஸ் 2 தேர்வு திட்டமிட்டப்படி மே 3ம் தேதி முதல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்

சென்னை : பிளஸ் 2 தேர்வு திட்டமிட்டப்படி மே 3ம் தேதி முதல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தலைமையில் நடந்த ஆலோசனையில் முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.செய்முறைத் தேர்வு வழிகாட்டுதல் வெளியான பிளஸ் 2 தேர்வை நடத்த பள்ளிக்கல்வித்துறை ஆயத்தம் ஆகி வருகிறது. …

Related posts

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடர்புடைய 12 இடங்களில் நடந்த சிபிசிஐடி சோதனை நிறைவு

எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்புடைய 12 இடங்களில் நடந்த சிபிசிஐடி சோதனை நிறைவு!

துரோகத்தின் மொத்த உருவமே அண்ணாமலைதான்: எடப்பாடி பழனிசாமி காட்டம்!