பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம்: விரைந்து முடிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு கடிதம்

சென்னை: பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தை விரைந்து செயல்படுத்துமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு கடிதம் அனுப்பியுள்ளது. 2021 -22ம் ஆண்டிற்கு பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 2,89,887 வீடுகள் கட்டப்பட உள்ளன என தகவல் தெரிவித்துள்ளது….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை