பிரதமர் மோடி வெளிப்படையாக நடந்து கொள்வது எப்போது?: திமுக எம்.பி. தயாநிதி மாறன் கேள்வி

சென்னை: பி.எம்.கேர் நிதி குறித்து பிரதமர் மோடி வெளிப்படையாக நடந்து கொள்வது எப்போது?’ என்று திமுக எம்.பி. தயாநிதி மாறன் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் ஆளுமை வெளிப்படையாக உள்ளது. கொரோனா தடுப்பு செலவினங்கள், தகவல்கள் உள்ளது உள்ளபடியே மக்களிடம் தெரிவிக்கப்படுகிறது….

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை