பிரதமர் மோடியின் தலைமையில் நாட்டுக்காக பணியாற்றுவேன் :ஹர்திக் படேல்

சென்னை :காங்கிரசில் இருந்து விலகி குஜராத்தை சேர்ந்த ஹர்திக் படேல் இன்று பாஜகவில் இணைய உள்ளார். இந்த நிலையில் அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,“புதிய அத்தியாயத்தை இன்று தொடங்க உள்ளேன். பிரதமர் மோடியின் தலைமையில் நாட்டுக்காக பணியாற்றுவேன்” எனத் தெரிவித்துள்ளார்.  …

Related posts

மும்பை செம்பூரில் வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 7 பேர் உயிரிழப்பு

மும்பையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழப்பு

நடன இயக்குநர் ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து