பிரதமர் நரேந்திர மோடி வருகை எதிரொலி!: எஸ்.பி.ஜி. கட்டுப்பாட்டில் சென்னை பழைய விமான நிலையம்..!!

சென்னை: பிரதமர் நரேந்திர மோடியின் சென்னை வருகையையொட்டி சென்னை பழைய விமான நிலையம் முழுமையாக எஸ்.பி.ஜி. கட்டுப்பாட்டுக்கு வருகிறது. இன்று பகல் 2 மணியில் இருந்து இரவு 9 மணி வரை எஸ்.பி.ஜி. எனப்படும் சிறப்பு பாதுகாப்பு படையின் கட்டுப்பாட்டில் இருக்கும். …

Related posts

திருத்தணி முருகன் கோயிலில் வாழும்கலை அமைப்பின் நிறுவனர் ரவிசங்கர் சாமி தரிசனம்

பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சிமென்ட் கலவை லாரி தீப்பிடித்ததால் பரபரப்பு