சென்னை: பிரதமர் நரேந்திர மோடியின் சென்னை வருகையையொட்டி கூவம் ஆற்றில் படகில் சென்று போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். நேப்பியர் பாலத்தில் இருந்து கடற்கரை வரையும், சிந்தாதிரிபேட்டையிலும் படகில் சென்று போலீசார் ரோந்து மேற்கொண்டுள்ளனர். …
சென்னை: பிரதமர் நரேந்திர மோடியின் சென்னை வருகையையொட்டி கூவம் ஆற்றில் படகில் சென்று போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். நேப்பியர் பாலத்தில் இருந்து கடற்கரை வரையும், சிந்தாதிரிபேட்டையிலும் படகில் சென்று போலீசார் ரோந்து மேற்கொண்டுள்ளனர். …