பிரதமர் நரேந்திர மோடியின் சென்னை வருகையையொட்டி கூவம் ஆற்றில் படகில் சென்று போலீசார் ரோந்து..!!

சென்னை: பிரதமர் நரேந்திர மோடியின் சென்னை வருகையையொட்டி கூவம் ஆற்றில் படகில் சென்று போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். நேப்பியர் பாலத்தில் இருந்து கடற்கரை வரையும், சிந்தாதிரிபேட்டையிலும் படகில் சென்று போலீசார் ரோந்து மேற்கொண்டுள்ளனர். …

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்