பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு: தி.மலை மாவட்டம் அத்திமலைப்பட்டு ஊராட்சி மன்ற தலைவரின் அதிகாரத்தை பறித்தார் மாவட்ட ஆட்சியர்..!!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த அத்திமலைப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் சங்கரின் அதிகாரத்தை நீக்கி ஆட்சியர் உத்தரவிட்டார். ஊராட்சி செயலாளர் ரமேஷை பணியிடைநீக்கம் செய்தும் திருவண்ணாமலை ஆட்சியர் முருகேஷ் உத்தரவிட்டிருக்கிறார். பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் பயனாளிகளிடம் லஞ்சம் பெற்ற புகாரில் இருவர் மீதும் ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார். …

Related posts

தமிழ்நாட்டில் குரங்கம்மை பாதிப்பு இருக்கிறதா? – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

மதுரையில் 11,500 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி உரை

திரைப்படத் தயாரிப்பாளர் டில்லி பாபு காலமானார்.