பால் பேட்மிண்டன் விளையாட்டுக்கு ஒன்றிய அரசு அர்ச்சுனா விருது வழங்க வேண்டும்: சு.வெங்கடேசன் எம்.பி.

டெல்லி: பால் பேட்மிண்டன் விளையாட்டுக்கு ஒன்றிய அரசு அர்ச்சுனா விருது வழங்க வேண்டும் என சு.வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார். கடைசியாக 1984-ல் தான் விருது வழக்கங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்திருந்தார். பால் பேட்மிண்டன் வீரர்களுக்கு 37 ஆண்டுகளாக விருது வழங்காதது அநியாயம் என சு.வெங்கடேசன்  தெரிவித்துள்ளார்….

Related posts

மும்பை செம்பூரில் வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 7 பேர் உயிரிழப்பு

மும்பையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழப்பு

நடன இயக்குநர் ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து