பாலியல் புகார் தொடர்பாக பத்ம சேஷாத்திரி பள்ளி முதல்வர் விசாரணைக்கு நேரில் ஆஜர்

சென்னை: பாலியல் புகார் தொடர்பாக பத்ம சேஷாத்திரி பள்ளி முதல்வர் கீதா விசாரணைக்கு நேரில் ஆஜராகி உள்ளார். சென்னை தியாகராயர் நகர் காவல் துணை ஆணையர் அலுவலகத்தில் பள்ளி முதல்வர் கீதா நேரில் ஆஜரானார். …

Related posts

குப்பையில் கிடந்த துப்பாக்கி

வீட்டை இடிக்க அதிகாரிகள் வந்ததால் நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மழைநீர் கால்வாயை முறையாக அமைக்காததால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்: நடவடிக்கை கோரி பெண்கள் மறியல்