பாலியல் புகாரில் கைதான ராஜகோபாலன் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

சென்னை: பாலியல் புகாரில் கைதான ராஜகோபாலன் ஜாமீன் மனு மீதான விசாரணை  நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பத்மசேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் நீதிமன்றக்காவலில் மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ராஜகோபாலனை மீண்டும் நீதிமன்றக்காவலில் வைக்க போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது….

Related posts

அதிமுக ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் அம்மா உணவக ஊழியர்களுக்கு 8 ஆண்டுக்கு பின் ஊதிய உயர்வு: சென்னை மாநகராட்சி நடவடிக்கை; பொதுமக்கள் பாராட்டு

உளவுத்துறையில் கழிவுசெய்யப்பட்ட 27 வாகனங்கள் 11ம் தேதி ஏலம்: காவல்துறை அறிவிப்பு

ஓடும் பேருந்தில் நடத்துனர் பலி