பாலியல் குற்றச்சாட்டில் கைதான சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் குண்டர் சட்டத்தில் கைது

சென்னை: பாலியல் குற்றச்சாட்டில் கைதான சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன்  மீது குண்டர் சட்டம் பாய்ந்து கைது செய்யப்பட்டார். மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த  புகாரில் பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். ஆசிரியர் ராஜகோபாலனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.  …

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை